Tuesday 17 April 2012

வலி ..!


கவலை படும் போதெல்லாம் ..
தன் தோளில்
சாய்ந்து கொள்ள
சொன்னவள் ..
மாலையிட மட்டும்
யாருக்கோ கழுத்தை
நீட்டி விட்டாள்..!
வலிக்கிறது..
 என்னை விட்டு
அவள் போனதால் அல்ல ..
என் மனதில் -
இருந்து கொண்டிருப்பதால் ...!
( இக் கவிதை 3 -10 -10 தின தந்தி இணைப்பு குடும்ப மலரில் வெளிவந்தது )