Sunday 29 April 2012


கவிதை

வேண்டுதல்
இல்லாமலே..
தீ மிதி -
கொளுத்தும் வெளியில் ..
பாதணி காணாத
ஏழையின் பாதம்...!

(ஏப்ரல் 27 - மே 03  -2012    பாக்யாவில் வெளிவந்தது)