Monday 23 April 2012

சொந்தம்...!

கவிதை:
சொந்தம்...!
அண்ணன் தம்பி ..ரெண்டு
அக்கா தங்கை... ஒன்று..
பார்பி பொம்மைகளை..
சொந்தம் கொண்டாடியது..
குடும்ப கட்டுபாட்டில்
ஒத்தையான குழந்தை.....!


உழைப்பு.!
கோடையும்
குளிர்ந்தது...
பானை மோரை
உழைப்பு.!
கோடையும்
குளிர்ந்தது...
பானை மோரை
விற்று தீர்த்த
கிழவியின்..நெஞ்சம்..!
விற்று தீர்த்த
கிழவியின்..நெஞ்சம்..!

**********