Sunday 2 December 2012

அசோகர் சாலையோரத்தில மரத்தை நட்டு வச்சார்.. ஆனா இவிங்க..






வருடம் : கி .பி 2050 , இடம் : தமிழ் நாடு

" பொது மக்கள் துணி காயபோடுறதுக்கு வசதியா தெருவெல்லாம் தூணை நட்டு வச்சு , அதுக்கு குறுக்கால கம்பி கெட்டி வச்சிருக்காங்களே அந்த கால ஆட்சியாளர்கள்..அவங்கல்லாம் சிறந்த ஆட்சியாளர்கள்தானே டீச்சர்....! "

" அப்படி இல்லை மாணவர்களே , அந்த காலத்தில் இதற்கு பெயர் எலெக்ட்ரிக் போஸ்ட்..இதன் வழியாகத்தான் மின்சாரம் என்னும் பொருளை கொண்டு சென்றார்கள்..
அதைதான் நாம் துணி காயபோட பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.. "