Wednesday 24 April 2013

யாருக்கும் தெரியாமல்...!

பத்திரமாய்த்தான்
     ஒளித்து வைத்திருக்கிறேன்
     உன் நினைவுகளை..
    மயில் இறகை வைத்து
குட்டி போடுமென்று
     மூடி வைத்த
புத்தகத்தை போல்..!