Friday 26 April 2013

காதல்ல இப்படித்தான் உளருவாங்க....!

ஒரு நொடியில்
அசைவமாகிவிட்டேன்
உன் கண் மீனை
விழுங்கி…!
**********
பூக்கள்
மலர்வதை பார்க்க ஆசை..
உன் இதழ்களை பார்த்து கொண்டிருக்கிறேன்..!
*****


            
திருமணத்திற்கு பின்…




1.   கோட்டான் மாதிரி முழியை பாரு..

2.    வாயை மூடவே மாட்டேங்கிறா ராட்சஸி..

(பி.குறிப்பு- கவிதைன்னா கூட சிரிச்சிட்டே படிக்கனும் ஆமா...)