Sunday 15 April 2012

கவிதை:
"சாட்சி..."
விசேஷங்களில் ..
வண்ணங்கள் ...
தொடாமல்-
விட்டு செல்லும்..
உனது -
கிறுக்கல்கள் .. அலங்கரித்த..
சுவற்றின் பாகத்தை...!
காலச் சுவடுகளில் -
உன் மழலை  நாட்கள்  
 காணாது போகாமல்...!