Monday 23 April 2012

(விஷுவல் கவிதை)
பனித்துளியாய்
அவள் பாதம்
பட்டதில்..
சிலிர்த்தெழுந்த
புற்களும்..
சித்திரம் வரைந்ததோ...?
(இக் கவிதை தேவதை இதழில் வெளியானது)




(விஷுவல் கவிதை)

சோம்பல் முறித்த
சூரியன்..
ஒற்றை கண் மட்டும் திறக்க..
பாதி உலகம் இருளில்..
மீதி உலகம் ஒளியில்...!
இக் கவிதை தேவதை இதழில் வெளியானது)

*****