Saturday 5 May 2012




நற்செயல்:
இந்த உலகத்தில் அன்புமனம் கொண்டவர்கள் உள்ளவரை யாரும் ஆதரவற்றவர்கள் கிடையாது.
பெண்கள் மலர் தோழிகள் ஒன்று சேர்ந்து பொங்கல் விழாவை வேலூர் நம்பிக்கை இல்லத்தில் நடத்தினோம்.  குழந்தைகளுக்கு போட்டிகள் வைத்து பரிசுகள் தந்து மதிய உணவை அளித்தோம். குழந்தைகளின் மகிழ்ச்சி பசுமையாய் உள்ளது.
(ஜனவரி- 8 , 2012 )