Tuesday 15 May 2012

கவிதை

விழுவதும் எழுவதும்தான் வாழ்க்கை
ஏன் வீழ்ந்தோம், எப்படி எழுந்தோம்
என உணர்ந்தால் அதை அறிந்தால்
ஏற்றமோ இறக்கமோ என்றும் வாழ்வின்
மகிழ்ச்சி படிகளில் நாம் இருப்போம்....