Wednesday 16 May 2012

பேனா முனையில் பேசியது

நம் தோழியும் ஆசிரியையும் ஆன கண்ணமங்கலம் விஜயலட்சுமி படிக்காத மாணவிகளை திருத்த கையாண்ட உத்தி புதிய சிந்தனை: படிக்காத மாணவிகளை கண்டறிந்து , ஏன் படிக்கவில்லை, அதனால் அவர்கள் இப்போது எந்த நிலமையில் இருக்கிறார்கள் என்று வீடு வீடாக சென்று சர்வே எடுத்து அவர்கள் படும் துன்பத்தை புராஜக்ட் போல தந்திருக்கிறார். ' கல்லாமையினால் வரும் இல்லாமையை பற்றி மாணவர்களுக்கு புரிய வைத்துள்ளார். நம் தோழி விஜயலட்சுமிக்கு நல்லாசிரியர் விருது கிடைக்க வேண்டும்.
(17-09-2011 தினமலர்- பெண்கள் மலரில் )