Friday 31 August 2012

கவிதை



காத்திருக்கிறேன்..
‘ஞாயிறு’… வந்தாலும்
விடியாத பொழுதாய்
போர்வைக்குள்
சுருண்டு கொள்ளும் ஞாயிறை
சந்திக்க..!