Thursday 16 August 2012

கவிதை


 " ஏனோ தெரியலை ...!"
பார்க்காத போது
பகிர துடிக்கும் ஆயிரமாயிரம்
வார்த்தைகள்..
நேரிடை சந்திப்புகளில்
மவுனம் அப்பிக்கொள்ளும்
சீன சுவராய் நீளும்பேசாமல் போன சங்கதிகள்...!


( பாக்யாவில் வெளிவந்தது)