உஷா அன்பரசு,வேலூர்
இது எங்க கோட்டை
Friday 31 August 2012
கவிதை
ஞாபகங்கள்…!
மழை நாளில்தான்
நம் முதல் சந்திப்பு
அதனால் தானோ
என்னவோ
ஈரம் காயாத நினைவுகள்..
மழை காலங்களில்
குடை போல்
கூடவே
பயணிக்கிறது..!
Newer Post
Older Post
Home