Friday 31 August 2012

கவிதை
  ஞாபகங்கள்…!

மழை நாளில்தான்
 நம் முதல் சந்திப்பு
அதனால் தானோ
என்னவோ
ஈரம் காயாத நினைவுகள்..
மழை காலங்களில்
குடை போல்

கூடவே
பயணிக்கிறது..!